உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு பெறும் நடவடிக்கைகள் இடம்பெறும் : பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க

Related posts

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

வடமேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ?