உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கப் பிரிவினரின் பொருளாதாரப் பாதை வரைப்படம் தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து, பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

அனைத்து இறுதி சடங்குகளையும் 24 மணித்தியாலங்களில் நிறைவு செய்க

“முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகைக்கு இடையூறு செய்த கிழக்கு ஆளுனர்?” இம்ரான் மகரூப் அவசர கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுவில் ரிஷாத் முன்னிலை