உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிப்பதற்கான பிரேரணையை சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Related posts

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி CIDயில்

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

“எம்.பிக்களின் ஓய்வூதியத்தை ஒழிக்க நினைக்கும் ஜே.வி.பி. கூட்டங்களுக்காக கோடி செலவு – மாற்றங்களுக்காக மக்களை பலிக்கடாக்களாக்காதீர்” – தலைவர் ரிஷாட்!

editor