சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அது தவிர, அரச பொது கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழுவும் இன்று பாராளுமன்றில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள்

புகையிரத சேவை ஊழியர்களின் போராட்டம் இரத்து…

மலையகம் 200 நிகழ்வு தவறென கருதினால், நடைபயணமும் தவறுதான் – ஜனாதிபதி சந்திப்பின் பின் ஜீவன்