சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்