சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்…

‘செய்கின்றார்களும் இல்லை , செய்ய விடுகின்றார்களும் இல்லை’ மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம்!

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அமைதியின்மை