சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புனித ரமழான் நோன்பு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம்

பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை…

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும்-சபாநாயகர்