உள்நாடு

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- பாராளுமன்ற சபை அமர்வு இன்று(20) பிற்பகல் 3.00 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

மக்களின் காணிகளை ஒப்படைத்து வாழ்வாதாரத்துக்கு வழியேற்படுத்தவும்’ – ரிஷாட் எம்.பி

பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை

புத்தளத்தில் 32,710 பேர் பாதிப்பு!