உள்நாடு

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)- எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று(03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது.

முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெறும்.

Related posts

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.