சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போது 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

editor

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது