சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போது 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்