உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

(UTV | கொழும்பு) –   பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜகத் சமந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கியதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

சமூக இடைவெளி தொடர்பில் இன்று கலந்துரையாடல்

பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரதன தேரர்

editor

ஷாபியை நாசமாக்கிய சன்ன ஜயசுமனவை SJBக்குள் எடுக்க ரிஷாட், மனோ கடும் எதிர்ப்பு!