அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலத்திற்கு பாடசாலை நிர்வாகம் இன்று (09) அழைத்து பாராட்டி கெளரவித்திருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் இயங்கி வருகின்ற மாஸ் பெளன்டேசன் அமைப்பானது இப்பாடசாலைக்கு தொடரச்சியாக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-எஸ். சினீஸ் கான்

Related posts

இலங்கை – இத்தாலி இருதரப்பு விமான சேவைகள்

editor

ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை