உள்நாடு

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைக்கு குழு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

editor

MV Xpress pearl : எண்ணெய் கசிவுத் தகவல் இல்லை

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்