உள்நாடு

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைக்கு குழு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுத் தேவைக்கு காணிகளை பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம்!

இலங்கைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான்

editor

விலகுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் திஸ்ஸ அத்தநாயக்க

editor