உள்நாடு

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு இடையே சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோட்டாகோஹோம் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு அமைதியின்மை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

editor

புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்