சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்றம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அரச தரப்பு உறுப்பினர்கள் குறைப்பாட்டால் இவ்வாறு பாராளுமன்றம் இன்று(06) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

கொழும்பு சிறைச்சாலைகளுக்கு STF பாதிகாப்பு

டோனியால் தொடர்ந்து விளையாட முடியுமா? – கிரிக்கெட் வாரியம்