கிசு கிசு

பாராளுமன்றுக்கு சென்ற மேலும் இருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற செய்திகளை சேகரிக்கச் சென்ற மேலும் இரு பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாராளுமன்றம் சென்ற மூன்று செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டிக்-டாக் காணொளிகளுக்கு அடிமையான பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்!

கொரோனா 2வது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

“பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் : பீப் ஒலியில் பொன்சேகா – சமல் மோதல் [VIDEO]