உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) –  பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

நாளாந்த மின்வெட்டு இடம்பெறாத இடங்கள்

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

இந்தப் பொய்யர்களை தோற்கடித்தே ஆக வேண்டும் – சஜித் பிரேமதாச

editor