சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் இன்று சமர்பிக்கப்பட்ட அறிக்கை…

(UTV|COLOMBO)-அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 01.07.2017 தொடக்கம் 30.09.2017 வரையிலான 17 அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப் குழு விசாரணை அறிக்கைகளே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம்!

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை