உள்நாடு

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக இலங்கை பாராளுமன்றம் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.

பின்னர், செப்டம்பர் 20 செவ்வாய்க்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

திலினி பிரியமாலிக்கு பிணை – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்

editor

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

ரணிலை எதிர்க்கும் மகிந்த!