சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது…

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது.

புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று இன்று (11) பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இன்று முதல் தினமும் நீர் விநியோகம் தடை

தரம் 05 புலமைப்பரிசிலுக்குப் பதிலாக தரம் 08இல் பரீட்சை

கிண்ணியா பகுதியில் பலத்த பாதுகாப்பு