சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம்  இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை மீது, இன்று (19) இரண்டாவது நாளாகவும் விவாதம் இடம்பெறுகின்றது.

Related posts

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது-அமைச்சர் ரவி கருணாநாயக்க

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி…