சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம்  இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை மீது, இன்று (19) இரண்டாவது நாளாகவும் விவாதம் இடம்பெறுகின்றது.

Related posts

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

தேயிலை தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு