சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது

பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்த வணிக பண்ணை தொழில் முயற்சி

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…