அரசியல்உள்நாடு

பாராளுமன்றம் இவ்வாரம் இரு நாட்கள் மட்டும் கூடும்.

பாராளுமன்றம் இவ்வாரம் இன்றும் (03) நாளையும் (04) கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

editor

தபால் மூல வாக்காளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

editor

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத்தண்டனை