சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று (27) காலை  10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

மேற்படி இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டம்

ரணில்- சம்பந்தன் ஒப்பந்தம் ​பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி