சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

நாளை மீண்டும் கூடவுள்ள விசேட தெரிவிக்குழு