உள்நாடு

பாராளுமன்றமும் மூடப்பட்டது

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றும் நாளையும் பாராளுமன்றம் மூடப்படவுள்ளதோடு பாராளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு புதிய ஜெனரல்

இலங்கையில் புதிதாக எரிபொருள் நிறுவனம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி

பாடசாலைகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்