சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக் குழு 18ம் திகதி மீளக் கூடவுள்ளது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது.

இதன்போது சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

 

Related posts

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA

கண்டி, கெலிஓயா பகுதியில் பாடசாலை மாணவி கடத்தல் – விசாரணை தீவிரம் | வீடியோ

editor