உள்நாடு

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – தீர்மானமிக்க பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Related posts

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,082 பேர் கைது

இசுருபாய பிரதான வாயில் உடைப்பு : விசாரணைகள் ஆரம்பம்