உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

(UTV|கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு தற்பொழுது அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேல் மாகாணத்தில் ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

editor