அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தினசரி உணவுக்காக அதிகரிக்கப்பட்ட ரூ.2,000 தொகையை இன்று (05) முதல் செலுத்தத் தொடங்கினர்.

சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது தினசரி உணவுக்காக 2,000 ரூபா செலுத்தியதை உறுதிப்படுத்தினார்.

அவர் தனது பில்களையும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்

கடந்த மாதம், பாராளுமன்றத்தில் அவைக் குழு, பெப்ரவரி 1 முதல் தினசரி உணவின் விலையை 2,000 ரூபாவாக உயர்த்த முடிவு செய்திருந்தது.

Related posts

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இளம் ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி பலி

editor

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்