உள்நாடு

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் மஹிந்த

(UTV | கொழும்பு) – பிரதமர் பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என நம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 115ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பலனாக தற்போது பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பிரதமர் பெற்றுள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க எதிர்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய சத்தியக் கடதாசி எதிர்காலத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தேசய பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – ஒருவர் சிக்கினார்

editor

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..

இருபது பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு [UPDATE]