உள்நாடு

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற திறப்பு விழாவின் விசேட ஒத்திகை நாளை (02) நடைபெறவுள்ளதாக நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Related posts

திலும் துசிதவின் மனைவி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுத் தாக்கல் [VIDEO]

தரம் 5 புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

editor

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது