சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர்

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர் தற்போது நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விசேட உரையை நிகழ்த்திய அவர், தானும் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயற்படுவதாக கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்