உள்நாடு

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பண்டாரவளை – அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அட்டுளுகம சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபர் கொலையை செய்ததாக  வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

Related posts

அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக உதுமாலெப்பை நியமனம்

editor

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை