உள்நாடு

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று

பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுமக்களை பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல – சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

editor

இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் ஜீவன் தொண்டமான் எம்.பி கலந்துரையாடல்

editor