உள்நாடு

‘பாதுகாப்பிற்காக முன்னாள் பிரதமரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றோம்’

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியதும், தாம் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

விமானப்படையின் தளபதிக்கு கொரோனா

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது – ஆறு மாத காலத்துக்குள் குறை கூற முடியாது – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

editor