உள்நாடு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இதர பேக்கரி பொருட்களுக்கு தலா ரூ.10 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

editor