உள்நாடு

பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1,259 முறைப்பாடுகள் பதிவு

editor

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor