உள்நாடு

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

(UTV | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் 11 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் [VIDEO]

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் – வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

editor

பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு