உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்யாவின் உறவினை உடைக்கும் தற்போதைய இலங்கை அரசு – மைத்திரி சாடல்

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை குறித்து கோப் குழு பரிசீலனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம வீட்டில் மின்சாரம், நீர் கட்டணங்கள் நிலுவையில்

editor