உள்நாடு

பாட்டளிக்கு எதிரான விபத்து : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Related posts

மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இலங்கைக்கு

பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்