உள்நாடு

பாடசாலை விடுமுறை தொடர்பான தீர்மானம்!

நாளை (03) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

editor

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி தொகை – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor