உள்நாடு

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்

(UTV|NIKAWERATIYA) – நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் மற்றும் 2 பேர் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கும் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்