சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடு

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

பாடநூல்களை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி தவணைக்கான பாடசாலை விடுமுறைக்கு முன்னர் சகல மாணவர்களுக்குமான பாடநூல்களை விநியோகிக்குமாறு கல்வியமைச்சர் கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…

அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சேவையில்…