சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு – கல்வி அமைச்சு

(UTV|COLOMBO) கல்வி நடவடிக்கைகள் பாடசாலைகளில்  தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 கல்வி அமைச்சுஅறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ள நேற்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களின் நேற்றைய தினத்தில் ஆகக்கூடுதலான மாணவர்கள்

வடக்கு மாகாணத்தில்- 60 சதவீதம் மாணவர்கள்

ஊவா மாகாணத்தில் -46.47 சதவீதம் மாணவர்கள் .

கிழக்கு மத்திய சப்பிரகமுவ தெற்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் -30 சதவீதத்துக்கு அதிகமாகும்.

மேல் மாகாண பாடசாலைகளின் மாணவர்களின் வருகை நேற்றைய தினம் 13 சதவீதமாக  இருப்பினும் கடந்த இரு தினங்களையும் ஒப்பிடுகையில் இது அதிகமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானது – அமைச்சர் பவித்திரா

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்

இ. போ. ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்