உள்நாடு

பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் பொலிஸாரின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை(23) ஆரம்பமாகவுள்ளன.

இந் நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் முறையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களை, போக்குவரத்து பொலிஸார் அவதானிப்பார்கள் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளை நிற உடை அணிந்து கறுப்பு வேலை செய்யும் நபர்கள் அரசியலில் நுழைவதற்கு முயற்சி – பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

editor

08 இந்திய மீனவர்கள் கைது

editor

பேருந்து கட்டணம் உயர்வு : குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20