உள்நாடு

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – 2021ம் கல்வியாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைக்கான வவுச்சர் முறைமைக்கு பதிலாக சீருடை துணியினை வழங்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

Related posts

கோட்டாபயவை பிரதமராக்கவோ வேறு எந்தப் பதவிக்கும் நியமிப்பது பற்றியோ கலந்துரையாடவில்லை : ருவான்

இடைக்கால தடை உத்தரவு நாளை வரை நீடிப்பு

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

editor