உள்நாடு

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 1 இற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கல்விக்கூடங்களுக்கு Asbestos கூரைத்தகடுகளை பாவிக்கத் தடை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000 பெறுமதியான சத்துணவு பொதிகள் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor

77% தொழிற்பாட்டுச் செயலாற்றுகையை பதிவு செய்துள்ள Kapruka Holdings நிறுவனம்

editor