உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாடளாவிய ரீதியில் கடந்த 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!

பிரதமரை சந்திக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள்

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி ஆச்சி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor