உள்நாடு

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்

(UTV | கொழும்பு) – பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த மேலதிக நேரத்தை சிறுவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

editor

சம்மாந்துறையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய தின மருத்துவ முகாம்!

editor

CIDயில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய சுஜீவ சேனசிங்க எம்.பி

editor