வகைப்படுத்தப்படாத

பாடசாலைகள் மூடப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

Fmr. Defence Secretary Arrested

LVMH boss Bernard Arnault overtakes Bill Gates as world’s second-richest person

ලොව පුරා සමාජ මාධ්‍ය බිඳ වැටීම යලි යථා තත්වයට.